செவ்வாய், 24 ஜூலை, 2012

தலையெழுத்தை மாற்றி அமைத்த திருப்பட்டூர் பிரம்மா ஆலயம்


( திருப்பட்டூர் பிரம்மா )


பக்தி யுகத்தின் அன்பிற்கினிய நெஞ்சங்களுக்கு  பணிவான வணக்கங்கள். வேலை பளுவின் காரணமாக , நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த பதிவினை சமர்ப்பிகின்றேன். நன்றி. 

திருச்சியை அடுத்து உள்ள திருப்பட்டூரில்  அமைந்துள்ள சிவாலயத்தில் ஸ்ரீ பிரம்மா தனி சந்நிதிக்  கொண்டு அருள் புரிகிறார். அந்த ஆலயத்திற்குச் சென்று , தமது ஜாதகத்தினை பிரம்மாவின் பாதத்திலே வைத்து வணங்குவோருக்கு , அந்த ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் , தீய அமைப்புகளும் மாறி நற்பலன் ஏற்படுகிறது என்பது பலரது அனுபவம். நம் தலையெழுத்தையே அங்கு உள்ள பிரம்மா மாற்றி அமைத்து விடுகிறார் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. 

அந்த ஆலயத்திற்குச் சென்று பயன் அடைந்த திருச்சியைச் சார்ந்த திரு.சிவகுமார் என்பவரது அனுபவத்தினை இங்கே காணலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக