செவ்வாய், 27 நவம்பர், 2012

யாரோ இவர் யாரோ ?



முருகபெருமான் அருள்புரியும் அறுபடை வீடுகளில் , முக்கியமானதான திருச்செந்தூரில் , கடற்கரயில் அமைந்துள்ள மூவர் சமாதியின் அருகிலே காணப்படும் இவர், யாரிடமும் பேசுவதில்லை , யாரவது ஏதாவது உண்ணக்  கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார். எப்போதும் ஆழ்ந்த நிலையில் இருப்பது போன்ற தோற்றம்.

யாரோ இவர் யாரோ ? 

க்ளிக் செய்து பாருங்கள் ...

மஹா அவதார் பாபாஜியின் அவதார திருநாள் பூஜை


மஹா அவதார் பாபாஜியின் அவதாரத் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று கொண்டாடப் படுகிறது . சென்னை பூந்தமல்லியில் நாளை புதன் மாலை 6 மணி அளவில் பாபாஜி  குரு பூஜை நடைபெறுகிறது.
தொடர்புக்கு :
ஸ்ரீ பிரம்மன்  சுவாமி 
பிள்ளையார் கோவில் தெரு ,பூந்தமல்லி , சென்னை 
+91 94 44 25 79 17