திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஸ்ரீ லோபாமுத்திரை தாயாருடன் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்

ஸ்ரீ லோபாமுத்திரை தாயாருடன் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சியிலும் , அதனை அடுத்து அமபாசமுத்திரத்திலும் அமைந்துள்ளது.


கருவறையில் மூலவராக ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி நின்ற திருகோலத்திலும் , தாயார் ஸ்ரீ லோபமுத்ரா தேவி தெற்கு நோக்கி தனி சந்நிதியிலும் அருள் மழை பொழிகிறார்கள் .

சித்தர் வழிபாடு செய்யும் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில்கள். நெல்லையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக