செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

வாழ்வாங்கி ஸ்ரீ ஆதிலிங்க சுவாமி ஜீவ சமாதி





விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி to அருப்புகோட்டை சாலையில் உள்ள ஊர் வாழ்வாங்கி ஆகும். நான்கு வழி சாலையின் மேல்புறம் , பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீ ஆதிலிங்க சுவாமி ஜீவ சமாதி.
தற்போது பௌர்ணமி அன்று மாலை  சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு :
திரு.மணிகண்டன் : +91 9786397825
திரு.கமலேஷ் : +91 9677863132

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக