புதன், 7 மார்ச், 2012

கணபதி ஸ்துதி





 விநாயகனே வல்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும்,மண்ணிற்கும் நாதனுமாந்  தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

                                             - கபிலதேவர்  
                                                பதினோராம் சைவத்திருமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக