புதன், 2 நவம்பர், 2011

கந்தன் கருணை # 1


பரமனின் கண் பொறி  
வழியாய்ப்  பிறந்தான் கந்தன். 
கார்த்திகை பெண்கள் மகிழ்ந்து நீராட்ட 
உருவினில் அறுவராய் வளர்ந்தான் .
உலக அன்னை உவந்து பாலூட்ட
அறுவரையும் மலெரென எடுத்தாள்
ஓர் உருவாய்த் தொடுத்தாள் -
உணவளிதாள். (1)

பேரறிவு  மூலத்தினின்று பிறந்தவன்
 வேதத்தையே மழலையாய் மொழிந்தான் 
 ஞானமே உருவாய்  வளர்ந்தான் (2)

பூரணனே  அண்ணனாய் விளங்கிட 
தோளோடு தோள் சேர  நடந்தான் - உமை மகிழ
விளையாடி மகிழ்ந்தான்  (3)


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக