புதன், 2 நவம்பர், 2011

வணக்கம்


இறைவனை நாடும் இதயங்களுக்கு 
வணக்கம் 

பக்தி யுகம் இடுகைக்கு 
அன்போடு வரவேற்கிறேன்

உலகிலே பல சமயங்கள் இருந்தாலும் 
நம் சனாதன தர்மத்திற்கு 
என்றுமே தாய்க்கு உண்டான தனி இடம் உண்டு.

காலம் காலமாய் 
மாற்றங்களை தாங்கி 
 கருமேகக் கூடங்கள் 
மறைத்ததையும் மீறி 
 காலத்திற்கு ஏற்ற 
கோலம்  பூண்டு 
பழமை மாறாமல் 
யாண்டும் நிலைக்கும் 
நம் தர்மத்திற்கு 

மீண்டும் மீண்டும் 
வணக்கங்கள்



 


 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக