வெள்ளி, 1 ஜூன், 2012

தேன் துளி





இறைஅநுபூதி 

சாதகர் :


"இறைஅநுபூதி அடைதல் " என்பதன் உண்மையான பொருள் என்ன ? 

ஸ்ரீ அன்னை :

தன் பொருள்...

உன்னுள் அல்லது உனது ஆன்மிகச் சிகரங்களில் இறைவனது ஸாநித்தியத்தை உணர்தல் ,

அவனுடைய ஸாநித்தியத்தை உணர்ந்ததும் அவனுக்கு உன்னை முற்றிலுமாகச் சரணாகதி செய்தல், 

அதன் மூலம் அவனுடைய சித்தத்தைத் தவிர உனக்கென தனி இச்சை இல்லாத நிலை பெறுதல்,

இறுதியில் உனது உணர்வை அவனுடைய உணர்வுடன் ஐக்கியமடையச் செய்தல். அதுவே இறைஅநுபூதி ஆகும். 

( நன்றி : வைகறை - ஸ்ரீ அரவிந்த ஆசிரம தமிழ் காலாண்டு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக