வியாழன், 5 ஜனவரி, 2012

திரு.சித்தர் மணி

நறுமணப் பொருட்களால் இறைப் பணி ஆற்றும் நெல்லை திரு.சித்தர் மணி அவர்கள் .





திருநெல்வேலி மாவட்டம் புதிய பேட்டையில் வசித்து வரும் அய்யா திரு.சித்தர். மணி அவர்கள் , பல்வேறு நறுமண பொருட்களால் மிகப் பெரிய இறைப் பணியினை செய்து வருகிறார்.

ஜவ்வாது , அத்தர், புனுகு , மலர் நறுமண பொருட்கள் என பல்வேறு பொருட்களை  சித்தர் போகரின் சூட்சுமமான வழிகாட்டுதலின்படி  தயார் செய்து இறை பணியினை செய்து வருகிறார். சிறந்த வியாபார பொருளாகவும் திகழ்கிறது.

அவரது பிரத்யேக பேட்டி விரைவில் வெளியிடப் படும்.

 அவரது அலை பேசி : 9362607712 

sidharkhadi .blogspot.com 
sidhar-mani.blogspot.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக