சனி, 18 பிப்ரவரி, 2012

மெட்டுகுண்டுவில்   ஜீவ சமாதி கொண்டு அருளும் " அழகர்சாமி சித்தர் "

 ( ஜீவ சமாதி )
 (விபூதி கொப்பரை)
 ( சித்தர் அருள் பொங்கும் என கொட்டு முரசே ! )
 (அன்னதான கூடம் )
(சரியாக தெரியாத கல்வெட்டுக்கள் )


அமைவிடம் :

விருதுநகர் to அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் இறங்கவும். அங்கிருந்து புகழ்பெற்ற "இருகங்குடி மாரியம்மன்" கோவில் செல்லும் வழியிலே 4  km தொலைவில் மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு சென்று "கடப்பாரை சாமி" சமாதி ஆலயம் எனக் கேட்டால்  யாரும் காட்டிவிடுவார்கள்.  

எளிமையான சூழலிலே , யாரும் அணுகும் வண்ணம் அமைந்துள்ளது இந்த ஆலயம். அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக