புதன், 29 பிப்ரவரி, 2012

சுபிக்ஷ தின வாழ்த்துக்கள்


ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் தேதியை, ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலே , "சுபிக்ஷ தினமாக " கொண்டாடுவார்கள். " Prosperity Day  ". அன்றைய தினத்திலே , ஸ்ரீ அன்னை தனது ஆசிரம சாதகர்களுக்கு , அந்த மாதத்திற்கான சோப்பு , உடை போன்ற பொருட்களை வழங்குவார்கள்.




ஸ்ரீ அன்னை மலர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் , நாம் அறிந்ததே. ஸ்ரீ அன்னை சுபிக்ஷத்திற்க்கான மலர்களாக
இளம் சிவப்பு நிறமுடைய நாகலிங்க மலரையும் , 
வெள்ளை அல்லி மலரையும் மற்றும்
அடர் சிவப்பு அல்லி மலரையும்  குறிப்பிட்டுள்ளார்கள். 


நமது பக்தி யுகமும் சுபிக்ஷதினத்தை கொண்டாடுகிறது.
அனைவருக்கும் சுபிக்ஷ தின வாழ்த்துக்கள் .

ஓம் ஆனந்த மயி 
சைதன்ய மயி
சத்ய மயி 
பரமே
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக